தமிழ்க்கருவூலம்
Monday, May 4, 2020
தொல்காப்பியவுரையாளர் பேராசிரியர்
தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் எழுதியது :
"ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி
பல்காற் பரவுது மெழுத்தொடு
சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே".
- தொல்காப்பியவுரைகண்ட பேராசிரியர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment