Wednesday, November 18, 2020

சீற்றமுடை முருகன்

 முருகன் சீற்றத்தான் 💪


முருகனை அழகனென்றும், இளைஞனென்றும், மறவனென்றும் கேள்வியுற்றிருப்போம். ஆனால், அவன் பெருஞ்சினமுடையவனென்றும் பகர்கின்றன தமிழவை இலக்கியங்கள்.




"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

   --- புறநானூறு - 16


"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"

   --- பொருநராற்றுப்படை - 131


"முருகி னன்ன சீற்றத்துக் கடுந்திறல்"

   --- அகநானூறு - 158


இன்னும் மிகுதியான சான்றுகளிருக்கும். ஆனால், அடியேன் படிக்கும்போது கிடைத்தவை இம்மூன்று சான்றுகள்.


நன்றி. வணக்கம்.


மாயோள் 🖤


"மாயோள்முன்கை யாய்தொடி"

(பொருநராற்றுப்படை 14)


"மாயோள் பசலை நீக்கினன்"

(ஐங்குறுநூறு - 145)


"ஒடுங்கீ ரோதி மாஅயோளே"

(அகநாநூறு - 86).

No comments:

Post a Comment