இலக்கியத்தில் நண்பர்கள் சிலர் :
1. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையார், பொத்தியார், கண்ணகனார், பெருங்கருவூர்ச்சதுக்கத்துப் பூதநாதனார் ஆகியோரும்.
2. ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனும் மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகியோரும்.
3. பாரியும் கபிலரும்
4. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் சிறுகுடிப்பண்ணனும்
5. நன்னனும் மிஞிலியும்
6. இளங்கண்டீரக்கோவும் இளவிச்சிக்கோவும்
7. இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும்
8. சிவபெருமானும் நம்பியாரூரரும்
9. நம்பியாரூரரும் சேரமான்பெருமாளும்
**************
தொகுப்பு : தனித்தமிழாளன்
தரவு நூல்கள்:
1. புறநானூறு 70, 71, 113, 151, 173, 212 முதல் 223
2. அகநானூறு 375
3. சிலப்பதிகாரம்
4. தேவாரம், திருத்தொண்டர் மாக்கதை
No comments:
Post a Comment