Wednesday, August 12, 2020

நால்வருணம் பற்றி கீதையில் கண்ணன் சொன்னது

சூத்திரன்னு கேவலமா சொன்னவனுக்கே

இந்த சூத்திர முண்டங்கள் கிருட்டிண செயந்தி விழா கொண்டாடுதுங்க.


அத்யாயம்4 ஸ்லோகம் 13 :


சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|

தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் 4-13||


குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அதைப் படைத்தாலும் அதற்கு நான் கர்த்தா அல்லேன் என்று உணர்.


அத்யாயம் 11 ஸ்லோகம் 13,14 :


விப்ரக்ஷத்ரியவித்ஶூத்3ரா முக2பா3ஹுருபாத3ஜா: |

வைராஜாத்புருஷாஜ்ஜாதா ய ஆத்மாசாரலக்ஷணா: || 13 ||

க்3ருஹாஶ்ரமோ ஜக4னதோ ப்3ரமச்ர்ய ஹ்ருதோ3 மம |

வக்ஷ:ஸ்த2லாத்3வனேவாஸ: ஸந்ந்யாஸ: ஶிரஸி ஸ்தி2த: || 14 ||


பிராமணர், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்குவிதமான மனிதர்கள் தோன்றினார்கள். விராட் புருஷனாகிய என்னுடைய முகத்திலிருந்து பிராமணர்களும், கைகளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள்.  இவர்களுடைய வாழ்க்கைமுறையிலிருந்தும், செய்கின்ற செயல்களிலிருந்தும் இவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். விராட் புருஷனாகிய என்னுடைய தலையிலிருந்து சந்நியாஸ ஆசிரமும், மார்பிலிருந்து வானப்பிரஸ்த ஆசிரமும், இருதயத்திலிருந்து பிரம்மச்சர்ய ஆசிரமும், இடுப்புக்கு கீழே முன்புற பகுதியிலிருந்து கிருஹஸ்தாசிரமும் தோன்றின.


கால்ல மனுசன் பிறப்பானா? கொஞ்சமாவது அறிவு வேணாமா? அப்டி கால்ல பிறந்தவன் ன்னு சொன்ன இந்த வில்லன் கிருட்டிணனுக்கு, கிருட்டிண செயந்தி விழா கொண்டாடுத்துங்க இந்த சூத்திர முண்டங்க. காறிதுப்பணுமா வேணாமா?



No comments:

Post a Comment