Friday, December 25, 2020

திருக்காழியின் பன்னிருபெயர்கள்

காழியின் பன்னிருபெயர்கள் : 





சொல்லினிய ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊர் வேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்து மன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும் பன்னிருகால் நீரில் மிதந்தவூர்


௧) மன்னும் பிரமனூர் 

௨) வேணுபுரம் 

௩) பேரொலிநீர் சண்பை

௪) அரன்மன்னு தண்காழி 

௫) அம்பொற் சிரபுரம்

௬) பூந்தராய்க் 

௭) கொச்சைவயம்

௮) வெங்குருப் 

௯) பொங்குபுனல் வாய்ந்தநல் தோணி புரம்

௰) மறையோர் ஏய்ந்த புகலி

௧௧) கழுமலம் 

௧௨) பூம்புறவம்


என்றிப் பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற மல்லைச் செழுநகரம் மன்னவும்...




-- நாரையூர் நம்பியாண்டார் நம்பிகள்

No comments:

Post a Comment