Sunday, December 6, 2020

தமிழ்மொழியால் உலகாண்ட சேரன் செங்குட்டுவன்

தமிழ்மொழிகொண்டு உலகாண்ட சேரன் :


"குமரியொடு வட விமயத்து

ஒருமொழி வைத்து உலகாண்ட

சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச்

சோழன்மகள் ஈன்ற மைந்தன்

கொங்கர் செங்களம் வேட்டுக்

கங்கை பேர்யாற்றுக் கரைப்போகிய

செங்குட்டுவன்"


          -- சிலம்பு - வஞ்சி - வாழ்த்துக்காதை.





தென்குமரியோடு வடபனிமலை வரையில் ஒரேமொழியாம் தமிழைக்கொண்டு ஆண்டானாம் சேரன் செங்குட்டுவன். ஆனால் இன்று, நம்மையே இந்தி படிக்கச்சொல்கிறார்கள். நம்மரசு இந்தியை வளர்க்கிறது. 😡😡😡


நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன்



No comments:

Post a Comment