தமிழ்மொழிகொண்டு உலகாண்ட சேரன் :
"குமரியொடு வட விமயத்து
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச்
சோழன்மகள் ஈன்ற மைந்தன்
கொங்கர் செங்களம் வேட்டுக்
கங்கை பேர்யாற்றுக் கரைப்போகிய
செங்குட்டுவன்"
-- சிலம்பு - வஞ்சி - வாழ்த்துக்காதை.
தென்குமரியோடு வடபனிமலை வரையில் ஒரேமொழியாம் தமிழைக்கொண்டு ஆண்டானாம் சேரன் செங்குட்டுவன். ஆனால் இன்று, நம்மையே இந்தி படிக்கச்சொல்கிறார்கள். நம்மரசு இந்தியை வளர்க்கிறது. 😡😡😡
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்
No comments:
Post a Comment