Sunday, May 10, 2020

கரிகாற்வளவனின் பெயர்கள் இடம்பெற்ற இலக்கிய வரிகள் சில

கரிகாற்வளவனின் பெயர்கள் :




"வென்வேல் உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்"
"கண்ணார் கண்ணி கரிகால் வளவன்".
"காவிரி புரக்கும் நாடு கிழவோன்".

                                   - பொருநராற்றுப்படை.


"அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமாவளவன்".

                                   - பட்டினப்பாலை.


"இருநில மருங்கின் பொருநரைபெறா அச்
செரு வெங் காதலின் திருமாவளவன்".

                                          - சிலப்பதிகாரம்.


"வெறுவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால்".
"காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்".
"கழா அர் முன்றுறை கலிகொள் சுற்றமொடு கரிகால்".           

                                                    - பரணர்.

"வளவ.!!! "

           - கருங்குழலாதனார்.


"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக !!
களி அயல் யானைக் கரிகால் வளவ !! "

                               - வெண்ணிக்குயத்தியார்


மேற்கண்டவை, கரிகாற்பெருவளத்தானின் பெயர்கள் பயின்றுவரும் சில இலக்கிய வரிகள்.

நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment