தமிழிலக்கண நூல்கள்:
உலகமொழிகள் பலவற்றிற்கு இலக்கியவரலாறு எழுதலாம். ஆனால், உலகமொழிகளுள் தமிழுக்கு மட்டுமே இலக்கணவரலாறு எழுதலாம். ஒருமொழியை பண்படுத்த இத்தனை இலக்கணநூல்கள் தோன்றியுள்ளனவென்றால், அம்மொழியின் இலக்கியவளமென்ன, சொற்பழமையென்ன, மொழியின் தொன்மையென்ன என்பவற்றையெண்ணுங்கால் அது கற்பனைக்கும் எட்டாததாகவேயுள்ளது. கீழேயுள்ள இலக்கணநூற்பட்டியலைக்கண்டு வியப்புறுவீர். இவற்றை விடுத்து நீவீரறிந்த இலக்கணநூல்களை பின்னூட்டத்தில் அறிவியுங்கள்.
௧. தொல்காப்பியம்
௨. புறப்பொருள் வெண்பாமாலை
௩. யாப்பருங்கலம்
௪. யாப்பருங்கலக்காரிகை
௫. தண்டியலங்காரம்
௬. நன்னூல்
௭. நம்பியகப்பொருள் விளக்கம்
௮. இறையனார் அகப்பொருள்
௯. தொன்னூல் விளக்கம்
௰. இலக்கண விளக்கம்
௰௧. தமிழ்நெறி விளக்கம்
௰௨. சிதம்பரப்பாட்டியல்
௰௩. நவநீதப்பாட்டியல்
௰௪. பன்னிரு பாட்டியல்
௰௫. வீரசோழியம்
௰௬. இலக்கணக்கொத்து
௰௭. தமிழ்நூல்
௰௮. முத்துவீரியம்
௰௯. சுவாமிநாதம்
௨௰. நேமிநாதம்
௨௧. அறுவகை இலக்கணம்
௨௨. மாறனலங்காரம்
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment