Monday, May 4, 2020

தொல்காப்பியவுரையாளர் பேராசிரியர்

தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் எழுதியது :




"ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி
பல்காற் பரவுது மெழுத்தொடு
சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே".

- தொல்காப்பியவுரைகண்ட பேராசிரியர்

No comments:

Post a Comment