தமிழிசை மூவர் :
இசைக்கு மொழிவேற்றுமை இல்லையெனினும், நமக்கு வேண்டியவர்கள் சமக்கிருதத்திலும் தெலுங்கிலும் பாட்டுகளைப்பாடிய திருவாரூர் மூவர் தியாகராசர், சியாமா சாத்திரி, முத்துச்சாமி தீட்சிதர் அல்லர்.
அவர்களுக்கு முன்பே தோன்றிய சீர்காழி தமிழிசை மூவராம்
முத்துத்தாண்டவர் (1525-1625),
அருணாசலக்கவிராயர் (1712-1779) மற்றும்
மாரிமுத்தார் (1717-1787)
எனும் மூன்று பெருமக்கள் ஆவார். தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்தோர்.
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment